• home
Home » » மழலை பருவத்தில் பூப்பெய்திடும் சிறுமி எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மழலை பருவத்தில் பூப்பெய்திடும் சிறுமி எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மழலை பருவத்தில் பூப்பெய்திடும் சிறுமி எதிர்கொள்ளும் பிரச்சனைகள்10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் – மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. ”சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்றனர். 

இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) என்று சொல்லக்கூடிய எசுத்தோசென் (Estrogen) அதிகமாக இருக்கிறது. 

ஈசு(ஸ்)ட்ரோசெ(ஜெ)ன் உள்ள (In estrogen) ஈஸ்ட்ரோசெ(ஜெ)ன் மரபணு(Estrogen gene) , பைட்டோ(piatto) ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் மரபணு ஈஸ்ட்ரோசென் என்பது உருவாக்கத்தக்க (plastic) பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள், முகத்துக்குரிய (Facial)ஒப்பனைப் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. 

சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோசென் அதிகமாக உள்ளது. உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோசென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது. 

மரபியல் ரீதியான பிரச்சனையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம். 

இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்சனைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன. 

ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலசி(ஜி) அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும். பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கிறது. 

0 comments:

Post a Comment