
மாதுளை முத்து - 1 கப்
தர்பூசணி - 1 துண்டு
தேன் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை :
• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
• மாதுளை முத்துகளை தர்பூசணி துண்டுகளுடன், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடித்துக்கொள்ளவும்.
• இத்துடன் எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.
• புத்துணர்ச்சி தரும் இந்த ஜூஸ், எந்த காலத்திற்கும் ஏற்றது.
குறிப்பு: தர்பூசணி கிடைக்காத காலத்தில் சிறிய கேரட் அல்லது வெள்ளரிக்காய் துண்டு சேர்த்து அரைத்து வடித்து பரிமாறவும். பெரியவர்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் மிகவும் நல்லது.
0 comments:
Post a Comment